ஜார்ஜியா மாநிலத்தில் சிறையிலிருந்த தப்பித்த ஒரு கைதி திரும்பவும் சிறைக்குள் நுழைய முயற்சிக்கும்போது மாட்டிக் கொண்டார். சிறையிலிருந்து தப்பித்தது சரி, திரும்பவும் ஏன் சிறைக்கே வர வேண்டும்?
"வெளியே இப்போதுள்ள நிலைமையில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. உள்ளே இருப்பதே பெட்டர், மணியடித்தால் சாப்பாடாவது கிடைக்கிறது" என்று நினைத்து திரும்பியிருப்பாரோ?
தொடர்புள்ள இணைப்பு: BBC News
Sunday, March 08, 2009
ஒரு கைதியின் டைரி
Subscribe to:
Post Comments (Atom)

1 comments:
/
"வெளியே இப்போதுள்ள நிலைமையில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. உள்ளே இருப்பதே பெட்டர், மணியடித்தால் சாப்பாடாவது கிடைக்கிறது" என்று நினைத்து திரும்பியிருப்பாரோ?
/
:))))
கண்டிப்பாக அதற்க்காகத்தான் இருக்கும்.
Post a Comment