அமெரிக்க வங்கிகளின் குறுக்கு புத்தியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவாக தற்கொலைகள் தொடருகின்றது. கனடாவில் வேலை பார்த்த விஜய் டெல்லியில் உள்ள தன் பெற்றோரின் வீட்டில் நேற்று தூக்கு மாட்டிக்கொண்டார்.
கனடாவில் தனக்கு வேலை போனதால் வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டதாக கடிதம் எழுதியிருக்கிறார். இவரின் மனைவியும் ஒரு வயது குழந்தையும் கனடாவில் இருக்கின்றனர்.
மேல் விபரங்கள் இங்கே.
தனது ஒரு வயது குழந்தை குழந்தையின் முகத்தைப் பார்த்தாலே எவருக்கும் வாழ ஆசை வரும். மனது பாதிக்கப்பட்டால் எந்த லாஜிக்கும் இல்லாமல் போய் விடுகிறது.
Saturday, February 21, 2009
தொடரும் தற்கொலைகள்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment